Thursday, July 20, 2017

பசியும், படைப்பும்


பசியும் படைப்பவனும்
சமம்
இரண்டுக்குமே  நல்ல
படையல் வேணும்..

ஒருத்தன் ஆடு வைப்பான்...
இன்னொருவன்   அப்பம் வைப்பான்..
வேறொருத்தன்  பொங்க வைப்பான்..

வித  விதமாச் சாப்பிட்டா பசியாறும்..
வித விதமாப் படைச்சா பக்தியாறும்..

பசி இரைப்பையில் தோன்றுது
பக்தி இறைவனில் தோன்றுது

உலகப் பொதுவுடமையில்
பக்தியும், பசியும் ஒண்ணு
இதில்
எது
விஞ்சியது ?..





No comments:

Post a Comment